-->

குழந்தை இல்லாதவர்கள் இந்த பழத்தை ஒரு முறை சாப்பிட்டு பாருங்க

குழந்தை இல்லை என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம் 

குழந்தை பேறு பெற சாப்பிட வேண்டிய பழம்

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள்..!அப்படி என்ன பழம்னு கேக்குறிங்களா?

இந்த பழத்தோட பேர் சப்பாத்திகள்ளிபழம்,இது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.காரணம் அதில் இருக்கும் முட்கள் தான்,சப்பதிக்கள்ளி செடியில் இருக்கும் முட்களை போலவே அதன் பழத்திலும் நிறைய முட்கள் இருக்கும்.இதில் உள்ள முள் யாரையும் பக்கத்தில் நெருங்க விடாது.

ரோஜாவை சுற்றிலும் எப்படி முட்கள் இருக்கின்றதோ அதுபோல ஆயிரம் மடங்கு முட்கள் இந்த பழத்தை சுற்றி காணப்படும்.அதனால் கை கொண்டு பறிக்காமல் ஆட்டிற்கு இலை,தழை பறிக்கும் துரடு கொண்டு பறிக்க வேண்டும்.
குழந்தையின்மை காரணம்

இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிட கூடாது.அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முட்களை நீக்கவும்.

பின்னர் அந்த பழத்தை மெதுவாக பிரிக்கவும்.அதன் உள்ளே  நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும்.அந்த முள்ளோடு சாப்பிட்டால் தொண்டையில் சிக்கி கொள்ளும்.

அந்த தொண்டைமுள்ளை மெதுவாக எடுத்து வெளியே போட்டு விடவும்.  பழத்தை சாப்பிட ஆரம்பித்தால் அதில் அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும் நிறைந்து இருக்கும்.அத்துடன் இதன் உள்ளே நல்ல சிவப்பு நிறமாக காணப்படும்.

இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும்,இரத்த விருத்தி உண்டாகும்,ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும் பிறக்கும்.

இன்றைய நவீன காலத்தில் பல பெண்கள் குழந்தை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பலருக்கு நீர்க்கட்டி இருப்பதால் குழந்தையின்மை ஏற்படுகிறது.திருமணம் முடிந்தவுடன் குழந்தை வேண்டாம் என சில பெண்கள் குழந்தை பேரை தள்ளி போடுகின்றனர்.30 வதிற்கு மேல் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மற்றதால் அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

இத்தகையை பெண்கள் மருத்துவரை நாட வேண்டாம்,மருந்து ஊசி போன்றவை செய்யததை இந்த சப்பத்திக்கள்ளி பழம் செய்யும்.

இந்த பழத்தை சாப்பிடும் போது அதிக இனிப்பு சாப்பிட கூடாது,நன்றாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.



Previous Post Next Post