-->

பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன்

காய்கறி கனவுகள்

காய்கறிகள் கனவில் வந்தால்

  1. வெங்காயத்தை உரிப்பது போல கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
  2. வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
  3. முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் உண்டாகும்.
  4. முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும் என்று அர்த்தம்.
  5. கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம் மேன்மை அடையும் என்று அர்த்தம்.
  6. கிழங்கு வகைகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நடப்பை அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்று பொருள்.
  7. அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  8. அவரை பூவை கனவில் கண்டாலும் நல்ல பலன்களே ஏற்படும்.
  9. அவரை கையை சாப்பிடுவது போல கனவு கண்டால் நோய்கள் ஏற்பட போகிறது என்று பொருள்.
  10. பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
  11. ஏலக்காயை கனவில் கண்டால் மற்றவர் மதிக்கும் வண்ணம் சம்பவங்கள் நடைபெறும்.
  12. ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் நிறைந்த செல்வம் சேரும் என்று அர்த்தம்.
  13. காய்கறிகளை பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
  14. காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் ஒருசிலரால் நம்பி ஏமாறும் சூழ்நிலை ஏற்படும் என்று பொருள்.
  15. காய்கறிகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள், அதலால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  16. பச்சைப் பூசணிகாயை கனவில் கண்பது நோய் வருவதன் அறிகுறியாகும்.
  17.  மஞ்சள் பூசணிகாயை கனவு கண்டால் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
  18. புடலங்காய் தொங்குவது போல கனவு கண்டால் நம் உடல் நோய்வாய்பட போகிறது என்று அர்த்தம்
  19. கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.
  20. பிரச்னை தோன்றும்.
  21. கொடி வகை காய்கறிகளை கனவில் கண்டால் வாரிசு உருவாக் போகிறது என்று அர்த்தம்.
  22. தர்பூசணியை கனவில் கண்டால் தொழிலில் லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  23. திருஷ்டி பூசணிக்காயை கனவில் கண்டால் தொழிலி நஷ்டம் ஏற்படும் கவனமாக இருக்கவும்.
  24. கல்யாண பூசணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
பழம் கனவில் வந்தால்
 

பழங்களை கனவில் கண்டால்

  1. பொதுவாக பழங்களை கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் தடை ஏதும் இல்லாமல் நடக்கும்.
  2. நீங்கள் பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் உங்களின் சந்தோஷத்தை பங்கு போட ஒருவர் வரபோகிறார் என்று அர்த்தம். 
  3. பழங்களை நறுக்குவது போல் கனவு கண்டால், மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்களும், பிரச்சனைகளும் விலகும்.
  4. ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படும்.
  5. நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். 
  6. இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு உண்டாகும் என்று பொருள்.
  7. இனிப்புகளை கனவில் கண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
  8. ஏலக்காயை கனவில் கண்டால் வெளிவட்டாரத்தில் நம்முடைய மதிப்பு அதிகரிக்கும்.
  9. ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் வந்து சேரப்போவதன் அறிகுறியாகும்.
  10. காய்கறிகளைப் மரத்திலோ, செடியிலோ பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.


இவற்றையும் படிக்கலாமே


Previous Post Next Post